ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 டிசம்பர் 2011

ஆன்மிக கருத்துகள்

1 . கடமைகளை ஆற்றாமல்  அவற்றின் பயன்களை
     அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே  கிடையாது .ஆயினும் அவரும்
     உலகிற்கு வழிகாட்டியாக   கர்மங்களை  ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
                                                                                            -- பகவத் கீதை 
 



தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!