22 டிசம்பர் 2011

ஆன்மிக கருத்துகள்

1 . கடமைகளை ஆற்றாமல்  அவற்றின் பயன்களை
     அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே  கிடையாது .ஆயினும் அவரும்
     உலகிற்கு வழிகாட்டியாக   கர்மங்களை  ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
                                                                                            -- பகவத் கீதை 
 



தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

2 கருத்துகள்:

  1. சார், ஆன்மிகப் பதிவிட்டு துவக்கம். தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. சொல் சரிபார்ப்பு எடுக்கப்படவில்லை. அதை NO செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு