1 . கடமைகளை ஆற்றாமல் அவற்றின் பயன்களை
அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே கிடையாது .ஆயினும் அவரும்
உலகிற்கு வழிகாட்டியாக கர்மங்களை ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
-- பகவத் கீதை
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!
அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே கிடையாது .ஆயினும் அவரும்
உலகிற்கு வழிகாட்டியாக கர்மங்களை ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
-- பகவத் கீதை
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!
சார், ஆன்மிகப் பதிவிட்டு துவக்கம். தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குசொல் சரிபார்ப்பு எடுக்கப்படவில்லை. அதை NO செய்யுங்கள்.
பதிலளிநீக்கு