பொது அறிவு செய்திகள்
1.நாயின் மோப்ப சக்தி பற்றி நாம் அறிவோம்.அதனால்தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறையினர் மோப்ப நாய்களை பயன்ப்டுத்துகின்றனர். நாயைவிட அதிக மோப்ப சக்தி உள்ள உயிரினம் எது தெரியுமா?---------------------------விலாங்குமீன்.
2.100 அடி உயரத்திலிருந்து குதித்தாலும் காயமின்றி தப்பிக்கும் உயிரினம் எது தெரியுமா?-------------அணில்.
3.பறக்க முடியாத பறவையினம் எது தெரியுமா?------------பெங்குவின்
4.சிங்கம் காட்டுக்கே ராஜா.ஆனால் செந்நாயைக் க்ண்டால் சிங்கம், புலி கூட மிரண்டு ஓடும்.
5. நாம் விரல்களை நெட்டி முறிக்கும்போது சத்தம் உண்டாகிறதே அது ஏன் தெரியுமா?---எலும்புகளின் இடையில் உள்ள வாயு குமிழிகள் உடைவதால்.
6. சமையல் எரிவாயுவில் அதிகம் உள்ள வாயு-----------------மீத்தேன்.
7.உள்ளங்கை, காலில் அதிகளவில் வியர்வை சுரக்க காரணம் என்ன?-----உடலில் உள்ள ல்ட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகளில், உள்ள்ங்கை ம்ற்றும் உள்ளங்காலில் பாதி அளவு உள்ளன.
8.புரோட்டீன் சத்து அதிக அளவு உள்ள உண்வு எது தெரியுமா?---பட்டாணி
9.வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளை நிறமாயிருக்கும்
10. அணுக்கதிர்களால் அழிக்க முடியாத உயிரினம்-----கரப்பான்பூச்சி
11.வாழைத்தண்டு உடல் ப்ருமனைக் குறைக்க, மலச்சிக்கலை போக்க, உடம்பிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது.
12. கால்சியம் அதிகம் உள்ள காய்கறி---------------வெங்காயம்.
13. 27,00,000 பவுண்டு நில்க்கரியிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை ஒரு பவுண்டு யுரேனியத்திலிருந்து பெறமுடியும்.
14.ஆரோக்கியமான் மனிதனின் உடலில் உள்ள ரத்த்த்தின் அளவு---6 லிட்ட்ர்.
15.மனிதனின் நாக்கில் 8000 சுவை மொட்டுகள் உள்ளன்.
16.மனித உடலில் வேர்ககாத பகுதி-----உதடுகள்
17.நாம் ஒரு நாளில் சுமார் 21600 தடவை சுவாசிக்கிறோம்
18.ஒரு பட்டுப் பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத்த்ருகிறது.
19.மனித மூளையின் சராசரி எடை 1360 கிராம்.
20.மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன்.
நன்றி--கலைக்கதிர்
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!
கல(சு)வையான தகவல்கள்.
பதிலளிநீக்கு